Natpu Kavithi
வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை
காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை
நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை
நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை
பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை
நட்பு அழகானது தான்
காதல் வராத வரை
வெளிச்சமாய் இருக்கும் வரை
காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை
நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை
நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை
பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை
நட்பு அழகானது தான்
காதல் வராத வரை
No comments:
Post a Comment