Pages

Sunday, November 20, 2011

மாடிக்கட்டிடங்களை கட்டி வசதிபெறும் இக்காலகட்டத்தில் கப்பு நட்டு ஒரு சனசமுகநிலையத்தை அமைக்க நினைக்கும் இக்கிராமத்தின் ஏழ்மையை நினைக்கும்போது மனது துயர்படுகின்றது. சிறிதரன்


மாடிக்கட்டிடங்களை கட்டி வசதிபெறும் இக்காலகட்டத்தில் கப்பு நட்டு ஒரு சனசமுகநிலையத்தை அமைக்க நினைக்கும் இக்கிராமத்தின் ஏழ்மையை நினைக்கும்போது மனது துயர்படுகின்றது. சிறிதரன் (படங்கள் இணை ப்பு)
[ Sunday, 20 November 2011, 09:59.09 AM ]
கிளிநொச்சியில் அமைந்துள்ள நாவல் நகர் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் நகரில் இருந்து மிகதொலையில் இராமநாதபுரத்தில் ஒரு கானகத்தை அண்டியதாக இருக்கின்றது. சுமார் 144குடும்பங்களை கொண்ட கிராமம் பல்வேறு தேவைகளுக்காக காத்திருக்கின்றது. [மேலும்]

No comments:

Post a Comment